ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீங்கள்?’ என்ற கேள்விக்கு பொருத்தமான, தெளிவான பதிலை இன்றைய நிலையில் யாரும் தெரிவிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படியான குழப்பகரமான நிலையில் ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலமும் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளும் இருக்கின்றன.நிகழ்கால நடவடிக்கைகளும் முயற்சிகளுமே எதிர்காலத்தை உருவாக்குகின்றன. அதேவேளை அது நிகழ்காலத்தையும் பாதுகாக்கிறது. ... [More]
Click here to view Videos: http://tamilmaravar.jimdo.com
அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த ... [More]
அனலை நிதிஸ் ச. குமாரன் கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்" என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடி... [More]
வணக்கம் உறவுகளே! இன்று (28 07 2010 ) நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் மிக மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.  நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை அருமைத்தம்பி இரா செழியன் அவர்களும், தண்டயார்பேட்டை நகர பொறுப்பாளர் தம்பி  ஆனந்தராஜ் அவர்களும் வெகு சிறப்பாக செய்திருந்தனர். பேராசிரியர் தீரன், தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது, அண்ணன் திருச்சி வேலுச்சாமி, ... [More]
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன. மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கும் தகவல்களின் பிரகாரம், யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமிழர் தாயகத்திலிருந்து 3000 பேரளவில் காணாமல் போகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்பாடுகள் நாலாயிரத்தையும் தாண்டி விட்டன. ஒடுக்குற... [More]
ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. http://meenakam.com/?p=5728 [Click link for video]
[Meenakam.com, 22 August 2010] போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஆண்  பெண் இருபாலாலும் தற்போது பெண்கள் அதாவது தொழில் புகின்ற மற்றும் குடும்பப் பெண்கள் மேலதிகாகள் மற்றும் பாதுகாப்பு வழ... [More]
[Athirvu.com, 23 August 2010] ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன. மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கும் தகவல்களின் பிரகாரம், யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமிழர் தாயகத்திலிருந்து 3000 பேரளவில் காணாமல் போகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்பாடுகள் நாலாயிர... [More]
[Inioru.com] வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது. ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோக... [More]
[Pooraayam.com, 17 August 2010] இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக தற்போது ஒரு புதிய முனையில் அரசாங்கம் போரைத் தொடுத்துள்ளது. வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும், பாதுகாப்பு என்ற பெயரில் அமைக்கப்படும் பாரிய படைமுகாம்களும், இராணுவக் குடியிருப்புக்களும் தமிழ் மக்களுடைய எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்க... [More]
புண்சேகா! கடந்த 1995-ம் ஆண்டு... விடுதலைப் புலிகளின் கையில் இருந்த யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் வீழ்த்திய நேரம்... 600-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி சுற்றி வளைக்கிறார் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த அந்தப் புள்ளி. காயங்களோடும் பசியோடும் கதறிய மக்களைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல், ''புதைகுழி தோண்டி இவர்களை உயிரோடு உள்ளே தள்ளுங்கள்!'' என உத்தரவிட... [More]
பதவி போட்டியில் தமிழீழ கனவை மறந்து எங்களை துண்டாட எத்தினை வழிகள் தேடிகிரார்கள் இந்த மூடர்கள் ? ஒரு பக்கம் நோர்வேயில் இருந்து சிலர் எப்பிடியாவது உருதிரகுமாரனை கவிழ்க்க வேண்டும் என்று திரிகிறார்கள். இவர்கள் பிரச்சினை இன்றுவரை இவர்களால் தங்கள் கையுக்குள் இருந்த போராட்டம் இன்று மக்கள் கையுக்கு மாறுகிறதே என்கின்ற கவலை ! ஆயுத போரில் தோற்க போகும் போதும் மக்களை கனவுக்குள் வைத்து பணம் சேர்த்தவர்கள் இன்... [More]
யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது. வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே போர்க்களத்தில் இரு... [More]
இராசபட்சே ஒரு போர்க் குற்றவாளி. டப்ளின் (அயர்லாந்து ) தீர்ப்பு - Click here
இலங்கைப் அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னான அரசியல் பல அரசியல் பிரச்சனைகளுக்கான உரைகல். புதிய முகாம்கள், புதிய சார்பு நிலைகள் என்று ஒவ்வொரு அரசியல் மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்க்க முடியத அழிவுகள். அதிர்ச்சியூட்டும் அணி சேர்க்கைகள! இவற்றின் பின்புலத்தில் உருவமைக்கப்படும் சமூகப் பொத... [More]
ஈழத்தின் எதிர் நிலையாளர்களையும் எடுபிடிகளையும் கொண்டு, தமிழின அடையாளத்தையே அழித்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கின்றது ராஜபக்ச குழு:‐ இலங்கையில் ஈழத் தமிழினத்தை நரவேட்டையாடிய இனவெறி பயங்கரவாத ராஐபக்ச கும்பல், போருக்குப் பின்னர் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தையும் இராணுவ பலத்தையும் கொண்டு பாசிசத் திமிரோடு கொட்டமடித்து வருகிறது. முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாகக் கூறப்... [More]
[11 August 2010, வன்னியன்] கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் ‘பூட்டோ’ என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும்>>
[Yarl.com] 'ஐஃபா' நடத்தி அசிங்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களைக் கூட்டி வரும் ஜனவரி மாதம் கொழும்புவில், 'சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்' என்ற பெயரில் எழுத்தாளர் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது இலங்கை அரசு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பினை, 'தனது கொடூர முகத்தை மூடிக்கொள்ளும் முகமூடியாகவே பயன்படுத்தப் போகிறது இலங்கை அரசு' ... [More]
Adanaka mattom adanka mattom ! Thamileela thaakam adankum varai adanka mattom ! Singala thesathin raththa veri adakkum varai adankamattom! Those who try to supress our voice ,try your best! you will realise brave and wise Tamils will tell you in one voice!

About us

Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..

GLOBAL PEACE SUPPORT GROUP – UK – TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.


The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.

Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.



Disclaimer

The view or opinions expressed at this site are solely those of the author and/or the news source from which the story is derived and does not necessarily reflect that of Globalpeacesupport.com or its proprietors. globalpeacesupport.com cannot be held liable for any comments that may be deemed as offensive to any party.