Saturday, 4 February 2012, 17:54 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது. 30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் சென... [More]
  [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:11.16 AM GMT ] சனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், அவுஸ்ரேலியாவின் கிறின் சென்ட்டர் லீ றியனோனும் இணைந்து நோர்வேயின் நோபல் பரிசுக் க... [More]
Saturday, 4 February 2012, 7: 2012/01/26 , 3:59 AM [UTC] ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும்... [More]
  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் பெப்ரவரி 11ஆம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள... [More]
  மூழ்கிக்கொண்டிருக்கும் அமரிக்கப் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற அழகிய சொற்களுக்குள் அமரிக்கப் பொருளாதாரம் அடிமைகளை மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை நியூயோர்க் டைம்ஸ் இல் வெளியான வரைபடம் விபரிக்கின்றது. 1980 இல் உலக மயமாதல் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து தொழிலா... [More]
Friday, 3 February 2012, 20:18 2 லட்சம் கோடி மெகா ஊழலும் - மலையாளிகளும் தமிழர்களும் - மலையாளிகளை காப்பாற்றும் மத்திய அரசு!!! இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் தலைவர் மலையாளி கே. மாதவன் நாயரின் தலைமையில் - தனியார் நிறுவனமாகிய மல்டி மீடியா நிறுவனத்துடன் 2005-ல் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி, மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ -க்கு ரூ.1,000 கோடி ... [More]
  பிரித்தானியத் தமிழ்ர் ஒன்றியம பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் பெரும்பான்மை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. அந்நியரின் வருகைக்கு முன்பு ஈழத்தமிழர்களின் இராட்சியம் தமிழ் மன்னர்களாலேயே ஆளுகை செய்யப்பட்டது. இலங்கைத் தீவை அடிமைப்படுத்திய அந்நியர்கள் தமது ஆளுகை... [More]
Fri, 3 Feb 2012 இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இ... [More]
  மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய ... [More]
  http://www.tamilthai.com/newsite/?p=3799 கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற 31 வயதுடைய பெண்ணை காணவில்லையென்றும் அவரைக் கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு கனடியத் தமிழ்க் காங்கிரஸினூடாக தமிழர் சமூகத்தை கனடியப் பொலிஸ் நாடியுள்ளது. ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து க... [More]
Thursday, 2 February 2012, 16:50 உங்களது கருத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழர் உலகம் இது சார்ந்து தன்னால் ஆனதைச் செய்து வருகிறது. அன்புடன், ஆட்சிக்குழு, தமிழர் உலகம். 2012/2/2 எல்லைத் தமிழன் <mathan.dxb@gmail.com> http://www.vinavu.com/ in ஊடகம், காங்கிரஸ், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், பா.ஜ.க, போராடும் உலகம் byவினவு, February 1, 2012 - மதவெறியைத் தேடித் தேடி அலையு... [More]
  Published On: Thu, Feb 2nd, 2012  By eelamaran இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள். பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணை... [More]
Monday, 30 January 2012, 5:43 (படங்களுடன் பார்க்க, http://www.vallamai.com/literature/articles/15686/) மறவன்புலவு க. சச்சிதானந்தன் கெனியாவில் பிறந்தவர், கருந் தோலர், முகமதியர், பராக்கு ஒபாமா. மாணவனாகப் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்கா வந்தார். அவாய்த் தீவில் பட்டப் படிப்பு. ஆன் சக மாணவி, வெண் தோலர், கிறித்தவர். காதலித்த இருவரும் 1961இல் மணந்தனர். கலப்பு மணத்தால் விளைந்த கருந் ... [More]
  [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 02:56.26 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன்.... [More]

iKoodamkulam Nuclear Plant?

Tamil, Featured
http://www.vinavu.com/ in ஊடகம், காங்கிரஸ், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், பா.ஜ.க, போராடும் உலகம் byவினவு , February 1, 2012 - மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக ... [More]
  பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு. ஜனவரி 21, திருநெல்வேலி ஜவஹர் திடலில் ஆர்பாட்டம் படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும் இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கே அழுத்தவும் ________________________________________________________________
பழ. நெடுமாறன் First Published : 02 Feb 2012 02:28:56 AM IST ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லை. காங்கிரஸ் ஊழலை முழுமையாக எதிர்க்கிறது. எங்கள் கட்சிக்காரர்கள் யாராவது ஊழல் செய்தால் அவர்களின் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும். அந்த அளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன். கட்சியிலிருந்து மட்டுமல்ல, நாட்டிலிருந்தே ஊழலை ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்... [More]
Date: 2012/2/1 கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மீது நடந்துள்ள தாக்குதல், பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, அணு உலையை இயங்கச் செய்வதற்காக நடத்தப்பட்ட சதியாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது. பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ... [More]
  Published On: Wed, Feb 1st, 2012 | By eelamaran தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பின... [More]
  Published On: Wed, Feb 1st, 2012 By eelamaran வளர்ந்து தளைக்க வேண்டிய வாழையின் பிற்கன்றை வெட்டி எறிந்ததுபோல தன் பிள்ளைகளின் பிள்ளைகளை காடையர்கள் குண்டுகளால் குதறியது கண்டு கதறிய அவர், நாங்கள் கண்டது துன்பம் மட்டும் தான் பாதர். ஆனாலும் இது சொந்த நாட்டுக்கான கஷ்டம் என்றார். எத்தனை உறவுகள் துடித்தது தெரியுமா… கையில்லை… காலில்லை…. எங்க உறவுக்கார பையன் ஒருவனுக்கு தலையில்லை… உயர் பாதுகாப... [More]

About us

Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..

GLOBAL PEACE SUPPORT GROUP – UK – TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.


The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.

Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.



Disclaimer

The view or opinions expressed at this site are solely those of the author and/or the news source from which the story is derived and does not necessarily reflect that of Globalpeacesupport.com or its proprietors. globalpeacesupport.com cannot be held liable for any comments that may be deemed as offensive to any party.