"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
Friday, 24 May, 2013 5:23 Further proceedings on the Tamil Eelam Freedom Charter. Please view the tubes. link : https://soundcloud.com/tgte/8oxxropvc7bp வணக்க நிகழ்வு : http://youtu.be/4MX9e8j3aU4 பிரதிநிதிகளின் கருத்துரைகள் : பேராசிரியர் மணிவண்ணன் : http://youtu.be/P-8fr-e-Rj0 கலாநிதி ஜெயராஜ் ( USTIPAC அமைப்பு அமெரிக்கா) : http://youtu.be/uB4DEbrSiNE நாஞ்சில் பீற்றர் ( FETNA அமைப்பு – அமெரிக்கா) : http://youtu.be/PmgVvrtdR0k பேராசியர் சந்திரகாந்தன் : http://youtu.be/-iSVdkDJ4-U கலாநிதி இம்தியாஸ் ( [...]
வெள்ளிக்கிழமை, 24 மே 2013 02:10 0 COMMENTS -சுமித்தி தங்கராசா தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பம்பலபிட்டியின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நேற்று [...]
தூத்துக்குடி: சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதன் மூலம் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என தூத்துக்குடியில் தேர்தல் நிதி பெற வந்த ஸ்டாலின் பேசினார். தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. இந்த விழாவிற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வான அனிதாராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவின் [...]
சென்னை: சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். இவர் இன்று குற்றவாளியை பிடிக்க ஐஸ்அவுஸ் சென்றார். அப்போது, மறைந்திருந்த கும்பல் ஒன்று சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜனை அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த தியாகராஜன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டரை வெட்டி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் [...]
வாஷிங்டன்: அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட உள்ளார். அமெரிக்காவில் உள்ள நீதிமன்றங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள நீதிமன்றத்தின் நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், மிகப்பெரிய சாதனையை அவர் படைத்துள்ளார். சண்டிகரில் பிறந்த ஸ்ரீனிவாசன், அமெரிக்க நீதிமன்ற நீதிபதிக்கான போட்டியில் 97 வாக்குகளைப் பெற்று நீதிபதிக்கான பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உயர்ந்த நீதிமன்றங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை [...]
சென்னை: பிளஸ்-2 படித்துள்ள மாணவர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புக்கான பதிவுகளை அவரவர் பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 8,53,355 மாணவர்கள் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வில் 7,04,125 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் [...]
பெரம்பலூர்: பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஏழு நாட்களாக திருவிழா நடந்து வருகிறது. கோயில் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று தேர் திருவிழா நடபெற்றது. தேரோட்டத்தை கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து தேருடன் வீதியுலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் தேரின் [...]
Saturday, 25 May, 2013 8:55 . வெசாக் தினத்திற்காக மக்களுக்கு பசுமாடுகள் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் 511 ஆவது படையணியினரின் ஏற்பாட்டில் பொதுமக்களிற்கு பசுமாடுகள் வழங்கப்பட்டன. வெசாக்கிற்காக 511 ஆவது படையினரின் ஏற்பாட்டில் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நேற்று எட்டு குடும்பங்களுக்கும் , மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திறக்கும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவினால் பசுமாடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 511 வது படையணியின் கட்டளை அதிகாரி கேணல் சமரசிங்கா, [...]
Saturday, 25 May, 2013 8:05 project to achieve his objective of internationalisation of what TAMILS went through and are enduring even now. He clearly explained this on GTV on thursday , May 24th. It has only 5 days to go. Kicksarter will close the pogramme on 30/05. Your campaign could have a good impact. [...]
Published On: Wed, May 22nd, 2013 தமிழர் இன அழிப்பு நினைவு நாளான மே 18ஐ கூறுபோட்டு, இங்குள்ள கனடா தமிழர் தலைமையினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளுக்குப் போட்டியாக தாமும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதாக எண்ணிஇறுதியில் தமது தலையில்தாமே மண்ணை வாரிஇறைத்த நிகழ்வாகஅமைந்துவிட்டது இங்குகனடாவில் செயற்படும் நாம்தமிழர் அமைப்பின் கனடாகிளை அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு. நாம் தமிழர் கனடா கிளையின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான கனடியத்தமிழ் மக்களை தாம் இங்கு திரட்டி முள்ளிவாய்க்கால் அழிப்பு நிகழ்வைநினைவுகூரப்போவதாக [...]
இன்று உலகிலுள்ள அனைத்து பெண்களும், குறிப்பாக இந்திய பெண்கள் ஆணுக்கு நிகர் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆண்களால் மட்டும்தான் முடியும் என்றிருந்த வேலையையும் பெண்கள் தைரியமாக செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? விண்வெளிக்கே சென்று வந்திருக்கிறார் இந்தியவாழ் அமெரிக்க பெண் ஒருவர். இப்படி ஆணுக்கு நிகராக, பெண்கள் வளர்ந்து வரும் சூழலில், சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு என தன்னை அறிமுகம் செய்துக்கொள்ளும் ஒருவர், டிவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய [...]
சென்னை: பொன்னியின் செல்வி ஆட்சியில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு காவரி விவசாயப் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் இல்லாமல் போனதற்கு காரணம் ஜெயலலிதா என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை [...]
கொழும்பு: ரக்பி விளையாட்டில் ராஜபக்சேவின் இளைய மகன், நடுவரை அடித்த விவகாரம் இலங்கையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இலங்கையில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற விளையாட்டு ரக்பி. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூன்று மகன்களும் ரக்பி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இவரது இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சேதான் இலங்கை ரக்பி அணிக்கு கேப்டன். மூத்த மகன் நமல் ராஜபக்சே, இளைய மகன் ரோஹித ராஜபக்சே இருவரும் கூட ரக்பியில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். இந்த நிலையில் கடந்த மே [...]
சென்னை: பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளுடனும் பாமக கூட்டணி அமைக்காது என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக.கூட்டணியில் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்திருந்தது. அதன்பிறகு கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்லில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துக் கொண்டது. அதிலிருந்து பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பனிப்போர் [...]
புதுடெல்லி: மாசு வெளியேற்ற விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலையை கடைபிடிப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் புகார் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய விஷ வாயுவை தொடர்ந்து ஆலைக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக [...]
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.