போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் தமிழர் தாயக நிலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவக் குடியேற்றங்கள் என வடக்கில் தொடரும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடவல்லது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'லக்பிம நியூஸ்' [lakbimanews] என்ற ஆங்கில இணையத்தளத்திற்காக 'ரங்க ஜெயசூரிய' எழுதியுள்ள செய்தி ஆய்வினை 'புதினப்பலகை'க்காக மொழிய... [More]
Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன் இராணுவத்தின் முல்லைத்தீவு பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியாக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வாவை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலத்தின் பதவியொன்றில் அமர்த்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களு... [More]
[ வலம்புரி ] - [ Jul 28, 2010 04:00 GMT ] வன்னியில் நடந்த யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் ஆமை வேகத்தில் நடந்தேறுகின்றது. வன்னியில் மீள்குடியேற்றம் என்பது சொந்த காணியில் குடியமர்த்துதல் என்று பொருள் கொள்வது தவறு. படையினர் விரும்புகின்ற-அவர்கள் சிபார்சு செய்கின்ற இடங்களில் கொட்டில் அமைத்து பக லில் வெயில் இரவில் நுளம்புத் தொல்லை என்ற வதைக்குள் வாழ்வது தான் மீள்குடியமர்வு என வகை கூறும் அளவுக... [More]
  ஒன்றரை வயது குழந்தையும் சிறைக்குள் அவதி. மகசின் சிறைக்குள் இருந்து ஒரு குரல் ஐ.நா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் france இல் இருந்து வழங்கிய செவ்வி மனச்சாட்சியோடு பணிபுரியுங்கள் வித்யாதரன் அறிவுரை இந்திய தூதர்கள் சரியான தகவலை தமது நாட்டிற்கு சொல்வதில்லை கொழும்பு செய்தியாளர் இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக நடிகர் சங்கத் தலைவர் திரு ர... [More]
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 07:45 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. 01. வெளிப்பார்வைக்கு தற்போதைய நிலையில் இந்திய - சீன அரச மட்டத்திலான உறவு நிலை திடமான தொன்றாகவே தோற்றமளிக்கிறது. பல்வேறு அனைத்துலக வல்லரசு நாடுகளுடன் இவ்விரு வல்லரசுகளும் இணைந்து செய்து கொண்ட உடன்படிக்கைகளும் அவரவர் 'நம்பிக்கை', 'தோழமை' என்பவற்றை வலியுறுத்துவதாகவே இருக்கிற... [More]
2 தினங்களுக்கு முன்னர் விமானத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறும் இடத்தில் இருந்து காயப்பட்ட இராணுவத்தினர் பாலர் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ள அதேவேளை, பலர் இறந்திருக்கக் கூடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது சரத் பொன்சேகாவுக்கு ஆதராவகச் செயல்பட்ட இராணுவத்தினர் சிலரை, மணலாறு காட்டுப்பகுதியில் வைத்து இலங்கை அரசு தீர்த்துக்கட்டி இருக்காலம் என்றும் தற்போது அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ... [More]
ராஜபக்ஷேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைக்க, பயமும் சினமும் கொண்ட சிங்களர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை சூறையாடி தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், ஐ.நா.வின் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ கொடுத்திருக்கும் மகத்தான தீர்ப்பு மனித நேயர்கள் அத்தனை பேருக்கும் ஆறுதலும் தெம்பும் அளிக்கும் மாமருந்தாக அமைந்துள்ளது. ‘‘சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல்... [More]
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:05.12 AM GMT +05:30 ] கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது. அப்படிப் போன நடிகர் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது. நடிகை ஆசின் இலங்கை போனத... [More]
லண்டனில் இயங்கிவரும் மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழகம்(MTSSC) இலங்கை விமானசேவையான ஏர் லங்காவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள பல பாடசாலை முன்னாள் மாணவர்கள் இது தொடர்பாக பல சந்திப்புகளை நடாத்தி இருக்கின்றனர். சிலர் சிங்களவனோடு விளையாடக் கூடாது என்றும் சிலர் விளையாடலாம் என்றும் தமது கருத்துக்களைக... [More]
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:14.31 பி.ப | இன்போ தமிழ் ] சிறிலங்கா வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் தாம் நாள் தோறும் வதைபடுவதாக தெரிவிக்கின்றனர். தமக்கு ஏற்ப்பட்டுள்ள இந்த அவல நிலை தொடர்பாக அவர்கள் வரைந்துள்ள கடிதத்திலேயே இது குறித்து தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள செய்தியாளர் ஒருவரின் ஊடாக இக்கடிதம... [More]
இந்தக் கேள்வியை கடந்த ஒரு வருடமாக எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். ஆனால் கவிஞர் எங்கே இருக்கிறார் என்று திட்டமாக எவரும் சொல்கிறார்களில்லை. கவிஞரை நான் இறுதியாக சமாதான நேரத்தில் 2006 இல் பொற்பதியில் சந்தித்தேன். நீண்ட நேரமாக என்னோடு கதைத்துக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சில் தமிழர் சிங்களவர் மத்தியில் வேலை செய்யவேண்டிய புரிந்துணர்வு பற்றியத... [More]
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந... [More]
http://www.yarl.com/forum3/index.php?showtopic=73535
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் - 20 July 10 01:35 am (BST) தென்னாசியப் பிராந்தியத்தில் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அகதிகமதிகம் உள்நாட்டு நெருக்கடிகளால் சிதிலமடைந்த நாடுகள் இலங்கையும் பாகிஸ்தானுமே. (காரணங்கள், தன்மைகள் எதுவாயினும் இந்த இரண்டு நாடுகளிலும் இந்தியப் படைகள் போர் புரிந்திருக்கின்றன என்ற விசித்திரமான ஒற்றுமையும் உண்டு. இரண்டு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் ... [More]
இவ் விடயம் 20. 07. 2010, (திங்கள்), தமிழீழ நேரம் 2:57க்கு பதிவு செய்யப்பட்டது மாண்பு மிக்க கனவான்களே! எமது உடமையான தாயகத்தில் உரிமையுடன் வாழவேண்டும் வரலாற்றுக் காலங்களுக்கு அப்பால் இலங்கையில் ‘தமிழர்‘ என்ற தனி நாட்டினம் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் பல உள்ளது. ஏறத்தாள 2500 ஆண்டுகளுக்கு முன்னதாக ‘சிங்களவர்‘ என்ற இனத்தின் பிதாமகனான விஜயனும் அவனது தோழர்களும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தன... [More]
தமிழர்களாகிய​ நாம் சரித்திரத் தவறுகளையே, மீண்டும் மீண்டும் புதிய​ வடிவில் செய்து கொண்டிருக்கின்றோம், நமக்கென்று ஒரு நாடு ஈழத்தில் இருக்கும் போது, அதன் விடுதலைக்கான​ போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கும் போது, நாடு கடந்து புலம் பெயர்ந்த​ நாம், இன்று அதையும் இழந்து நிற்கிறோம். நம் தாய் மண் இன்று மாற்றார் கையில். கடந்த​ வருடம் மே மாதம் வரை, துரோகத்தனங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழ​ மண் அந்நிய... [More]
தமிழ் அகதிகளுக்கு பாஸ்போட் வழங்கப் போவது இல்லை: ஸ்ரீலங்கா இனி இலங்கை அகதிகளுக்கு பாஸ்போட் வழங்கப் போவது இல்லை என ஸ்ரீலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ள எவருக்கும் தாம் இனி பாஸ்போட்டை வழங்கப்போவது இல்லை என இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக நாம் இலங்கை தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது அவர்களும் இதை உறுதிசெய்துள்ளன... [More]
July 14th, 2010  வன்னியன் வன்னியில் கொடுமையான போர்ச் சூழல் சூழ்ச்சியால் முடிவுக்கு வந்து ஒராண்டு நிறைவடைந்து, தமிழர்களுக்காக பேசும் சக்தியாக இதுவரை இருந்து வந்த போராளிகள் செயல்பாடிழந்திருக்கும் இச்சூழல் தமிழர்களின் போராட்டத்தில் ஒருவித வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கும். நாம் இனி நம் போராட்டத்தில் எத்திசையில் பயணிக்கிறோம் என்பதனை அறிய புலம்பெயர்ந்தத் தமிழர... [More]
இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து... என்.வி. இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள். யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே என... [More]
  [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு  இறுதிப்போரின் போது ... [More]

About us

Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..

GLOBAL PEACE SUPPORT GROUP – UK – TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.


The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.

Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.



Disclaimer

The view or opinions expressed at this site are solely those of the author and/or the news source from which the story is derived and does not necessarily reflect that of Globalpeacesupport.com or its proprietors. globalpeacesupport.com cannot be held liable for any comments that may be deemed as offensive to any party.